”தண்டகாரண்யம் – யாரும் சொல்லாத மலைவாழ் வாழ்வியல், மறைக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சி”
‘தண்டகாரண்யம்’ – மலைவாழ் மக்களின் வாழ்வியலை மட்டும் அல்ல, இந்திய அரசியல், காவல்துறை சதித்திட்டங்களின் இருள்மயமான பக்கம் வரை சென்று பேசும், யாரும் எளிதில் சொல்லத் துணியாத ஒரு சமூக-அரசியல் படம். இயக்குநர் ஆதிரை உருவாக்கிய இந்த படம், சினிமா எனும் கற்பனையின் எல்லையை மீறி, ஒரு வாழ்வியல் அறிக்கையாக நம்மை நிமிர வைத்துக் கொண்டிருக்கிறது. கதையின் குருதி படத்தின் மையத்தில் நிற்பவர் கலையரசன். மலைப்பகுதியில் வனத்துறையில் தற்காலிகப் பணியில் அவர் நேர்மையோடு உழைக்கிறார். ஆனால், நில […]













