ஜனநாயகம் காக்கப்படுமா?
ஆட்சியாளர்களின் மௌனமும் பெற்றோர்களின் ஆதங்கமும். Wisdom News I Anand மக்களின் உணர்வுகளும், அமைதியான போராட்ட உரிமைகளும் மதிக்கப்படுவதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், இன்று நீட் தேர்வு தொடர்பான தொடர் சர்ச்சைகளும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளும் மாணவர்களையும் பெற்றோர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளதுடன், இன்னும் பலரைத் தொடர் அச்சத்திலும் தள்ளியுள்ளது. காலம் காலமாக நீடிக்கும் இந்தத் தேர்வின் குளறுபடிகளை மத்திய அரசால் சரி செய்ய முடியாமல் தத்தளிக்கும் சூழலில்தான் […]







