பலிபீடத்தின் புனிதம்: ஆன்மீகப் பணியா? அரசியல் ஆதாயமா?
“ஆடு எங்கே இருக்கிறதோ, அங்கே மேய்ப்பனின் வாசனை இருக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்க குருவானவர்கள் வெறும் வழிபாட்டுச் சடங்குகளை நடத்துபவர்கள் மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தின் மனசாட்சியாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, அன்பின் உயிர்ப்பாக நிற்க வேண்டியவர்கள். குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் குருக்கள், வருங்காலத் தூண்களான இளைஞர்களுக்கு திசைகாட்டும் ஒளியாக இருக்க வேண்டியவர்கள். பலிபீடம் அதிகாரத்தை மகிழ்விக்க உருவான மேடையல்ல; அது அதிகாரத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் இடம். ஆனால் இன்று, அந்தப் […]





