முக்கிய செய்திகள்

பலிபீடத்தின் புனிதம்: ஆன்மீகப் பணியா? அரசியல் ஆதாயமா?

  • December 26, 2025
  • 0 Comments

“ஆடு எங்கே இருக்கிறதோ, அங்கே மேய்ப்பனின் வாசனை இருக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்க குருவானவர்கள் வெறும் வழிபாட்டுச் சடங்குகளை நடத்துபவர்கள் மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தின் மனசாட்சியாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, அன்பின் உயிர்ப்பாக நிற்க வேண்டியவர்கள். குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் குருக்கள், வருங்காலத் தூண்களான இளைஞர்களுக்கு திசைகாட்டும் ஒளியாக இருக்க வேண்டியவர்கள். பலிபீடம் அதிகாரத்தை மகிழ்விக்க உருவான மேடையல்ல; அது அதிகாரத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் இடம். ஆனால் இன்று, அந்தப் […]

நிஜங்கள்

“மக்களின் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் அரசியல் சூழ்ச்சிகள்”

  • October 4, 2025
  • 0 Comments

தற்போதைய தமிழக அரசியல் சூழல், குறிப்பாக கரூரில் தா.வே.க நடத்திய பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய துயரச்சம்பவம் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், மக்களின் மன அழுத்தத்தை ஆழப்படுத்துகின்றன. நடிகரின் அரசியல் பிரவேசத்திற்கான ஆதரவு அல்லது அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான விமர்சனம் எனப் பரவலான விவாதங்களில் மூழ்கியிருக்கும் மக்கள், தங்கள் நடுநிலையான சிந்தனையை இழந்து, உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தக் குறுகிய கால உணர்ச்சி மோதல்கள், மக்களின் உளவியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், நாம் எத்தகைய பார்வையை […]

நிஜங்கள்

இளைஞர்கள் தவறுகிறார்களா? – கரூர் சம்பவம் எழுப்பும் கேள்விகள்”

  • October 1, 2025
  • 0 Comments

கரூர் துயர சம்பவம் : அரசியல் பொறுப்பும் எழும் கேள்விகளும் கரூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நிகழ்வு, நடிகர் விஜய்யின் அரசியல் புரிதல் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன. ரசிகர்களிடம் அன்போடும் ஒழுங்கோடும் அணுகியிருக்க வேண்டிய நிலையில், அதனை செய்யத் தவறியது ஒரு பெரிய பிழை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் […]

Translate »