மறந்து போன சிறகுகள்…
நம் வானத்தில் ஒரு மௌனம்: மறந்து போன சிறகுகளின் கதை கிராமத்தின் எல்லையில்ஒரு பெருமையான மரம் இருந்தது.அது வெறும் மரமல்ல;அது ஒரு உயிரினங்களின் பேரரசு. அந்த மரத்தின் கிளைகளில்எத்தனை பறவைகள் வந்திருந்தன!ஒவ்வொரு இலைக்கும் மேலே ஒரு கதை இருந்தது.ஒவ்வொரு கிளைக்கும் மேலே ஒரு வீடு இருந்தது. அவற்றில்…ஒரு அழகான பச்சைக்கிளி. இந்த கிளி ஆண்டுகள் பலமாகஅந்த மரத்தையே தனது வீட்டாகக் கொண்டது.காலை எழுந்ததும் அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்றுதண்ணீர் குடிக்கும்.பிறகு அருகிலுள்ள வனப்பகுதியிலுள்ளபழமரங்களுக்குச் சென்று உணவு தேடும்.மாலை […]





