புதிய அரசியல் பார்வை

தமிழக காங்கிரஸ்: மக்கள் அரசியலா அல்லது பிம்ப அரசியலா?

  • March 4, 2026
  • 0 Comments

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்ட காங்கிரஸ் பேரியக்கம், இன்று தமிழக மக்களின் உண்மையான தேவைகளையும், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் பேசத் தவறிவிட்டதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலச் செயல்பாடுகளை உற்றுநோக்கினால், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவோ, சமூக நீதிக்காகவோ அல்லது மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கோ அக்கட்சி ஆக்கபூர்வமான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய நிதர்சனம். ​மக்களின் வாழ்வியல் தரம் உயர்வதற்கான திட்டங்களையோ, இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் கல்வி […]

நிஜங்கள்

“முன்மாதிரி இழந்த சமுதாயத்தில் திசைதேடும் இளைஞர்களின் எழுச்சி”

  • October 19, 2025
  • 0 Comments

“பெரியாரின் மாற்றம் போல் — இன்றைய இளைஞர் அரசியல் எழுச்சி ஒரு தொடக்கம்” இன்றைய அரசியல் களத்தில் புதிய அடையாளத்துடன் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. “இவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்கள்”, “அவர்களின் பிரவேசம் பழைய தலைமுறையை குழப்புகிறது” என்ற பழைய மனப்போக்குகள் இன்னமும் நிலவுகின்றன. இளைஞர்களை குறை சொல்லுவதற்கு முன், அவர்களின் அரசியல் ஆர்வத்தையும் சமூகப் புரிதலையும் ஆராய்ந்து அறிய வேண்டும். இளைஞர்கள் இன்று வெறும் ஆதரவாளர்கள் அல்ல — அவர்கள் […]

நிஜங்கள்

கரூர் துயர சம்பவம் – அரசியல், சினிமா பிரபலர்கள் மற்றும் மக்களின் கருத்துகள்

  • October 8, 2025
  • 0 Comments

கரூர்இல் நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவரான விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசல் சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயர நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொறுப்புணர்வு குறித்தப் பெரிய விவாதத்தைத் தொடங்கியது. இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார் என்ற கேள்வியுடன், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் ஆவேசமான விமர்சனங்கள், கண்டனங்கள், ஆதரவுக் குரல்கள் மற்றும் ஆழமான சந்தேகங்களை வெளிப்படுத்தினர். இத்தகைய பல்வேறுபட்ட […]

நிஜங்கள்

“இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட வரலாறு”

  • October 6, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் யார் நல்லவர், யார் அநீதி செய்கிறார் என்ற மர்மம் நீடிக்கும் சூழலில், சிலர் செய்யும் நன்மைகள் அதிகாரப் போக்கின் காரணமாக வேறு ஒரு கட்சியின் சாதனையாகத் திசைதிருப்பப்படுவது வரலாறு நெடுகிலும் நடக்கும் நிகழ்வு. “பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்” என்ற பழமொழிக்குப் பொருத்தமாய், களத்தில் இரத்தம் சிந்திப் போராடியவர்களின் உழைப்பை ஆளும் வர்க்கம் அறுவடை செய்வது இன்றும் தொடர்கிறது. இத்தகைய வரலாற்றுச் சூழலில், கம்யூனிஸ்ட் தோழர்கள் சமூக நீதி மற்றும் உழைக்கும் […]

நிஜங்கள்

“மக்களின் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் அரசியல் சூழ்ச்சிகள்”

  • October 4, 2025
  • 0 Comments

தற்போதைய தமிழக அரசியல் சூழல், குறிப்பாக கரூரில் தா.வே.க நடத்திய பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய துயரச்சம்பவம் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், மக்களின் மன அழுத்தத்தை ஆழப்படுத்துகின்றன. நடிகரின் அரசியல் பிரவேசத்திற்கான ஆதரவு அல்லது அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான விமர்சனம் எனப் பரவலான விவாதங்களில் மூழ்கியிருக்கும் மக்கள், தங்கள் நடுநிலையான சிந்தனையை இழந்து, உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தக் குறுகிய கால உணர்ச்சி மோதல்கள், மக்களின் உளவியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், நாம் எத்தகைய பார்வையை […]

Translate »