மதத்தையும் ஆன்மீகத்தையும் கடந்த முருகரின் உயிர் ஆற்றல்”
இன்று நாம் பக்தி, மதம், சமயம் என்று எல்லை வகுக்கும் அத்தனை கருத்தியல் அமைப்புகளுக்கும் மூல ஊற்றாக இருந்தது, வெறுமனே சில சிலைகளும் சடங்குகளும் அல்ல. மாறாக, ஐயாயிரம் வருடங்களுக்கும் முந்தைய மலைவாழ் மக்களின் வாழ்வியலும், இயற்கையோடு ஒன்றிய அவர்களுடைய மகத்தான ஆன்மீகப் பேரறிவும், இயற்கையின் துடிப்பை வாசிக்கும் அறிவாளிகள். மூலிகை மருத்துவம், வானிலை வாசிப்பு, புவிசார் சமநிலைப் பழக்கங்கள் போன்ற இயற்கை அறிவியல் திறன்கள், அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமல்ல — ஒரு தத்துவமுமே […]




