“உயிர்சூழல் புரட்சி – தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை & Aicuf ன் பசுமைப் பயணம்
தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை (CRI Tamil Nadu)மற்றும் Aicuf, பசுமை இயக்கங்கள்முன்னெடுத்து வரும் “பசுமைப் பயணம் 2025” நவம்பர் 5 முதல் 20 வரை நடைபெற உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை 720 கிலோமீட்டர் தூரம் கடந்து செல்லும் இந்த மாபெரும் சைக்கிள் பயணம், மனிதன் – இயற்கை உறவின் அடித்தளத்தை நினைவூட்டும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முயற்சியாகும். உயிர்சூழலின் அடிப்படை நரம்பாக விளங்குவது மரம். மனிதன் மூச்சு விடும் காற்று முதல் மழை, […]













