நிஜங்கள்

கரூர் துயர சம்பவம் – அரசியல், சினிமா பிரபலர்கள் மற்றும் மக்களின் கருத்துகள்

  • October 8, 2025
  • 0 Comments

கரூர்இல் நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவரான விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசல் சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயர நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொறுப்புணர்வு குறித்தப் பெரிய விவாதத்தைத் தொடங்கியது. இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார் என்ற கேள்வியுடன், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் ஆவேசமான விமர்சனங்கள், கண்டனங்கள், ஆதரவுக் குரல்கள் மற்றும் ஆழமான சந்தேகங்களை வெளிப்படுத்தினர். இத்தகைய பல்வேறுபட்ட […]

நிஜங்கள்

மாயக்கண்ணாடியின் உள் முகம்

  • October 7, 2025
  • 0 Comments

மாயக்கண்ணாடியின் உள் முகம் _“அறிவார்ந்த முகமூடியின் பின்னால் மறைந்திருக்கும் வன்மச் சிந்தனை… இன்று “அறிவார்ந்தோர்” என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் பெருகி வருகின்றனர்.அவர்கள் தங்களது அடையாளத்தை — “நான் பெரியார் கொள்கை உடையவன்”, “நான் கம்யூனிச சிந்தனை உடையவன்”, “நான் தமிழ் சித்தாந்தத்தின் வழியில் நடப்பவன்” — என்று வெளிப்படுத்திக் கொண்டு,ஒரு குறிப்பிட்ட கருத்தியல் வட்டத்தில் தங்களை முடித்துக் கொள்கிறார்கள்.ஆனால் அந்த அடையாளங்கள் பெரும்பாலும் உண்மைச் சிந்தனையையும் நீதியையும் தாண்டி,வன்மத்தையும் பகையையும் தூண்டும் கருவிகளாக மாறிவிட்டன. இவர்கள் […]

நிஜங்கள்

“இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட வரலாறு”

  • October 6, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் யார் நல்லவர், யார் அநீதி செய்கிறார் என்ற மர்மம் நீடிக்கும் சூழலில், சிலர் செய்யும் நன்மைகள் அதிகாரப் போக்கின் காரணமாக வேறு ஒரு கட்சியின் சாதனையாகத் திசைதிருப்பப்படுவது வரலாறு நெடுகிலும் நடக்கும் நிகழ்வு. “பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்” என்ற பழமொழிக்குப் பொருத்தமாய், களத்தில் இரத்தம் சிந்திப் போராடியவர்களின் உழைப்பை ஆளும் வர்க்கம் அறுவடை செய்வது இன்றும் தொடர்கிறது. இத்தகைய வரலாற்றுச் சூழலில், கம்யூனிஸ்ட் தோழர்கள் சமூக நீதி மற்றும் உழைக்கும் […]

நிஜங்கள்

“மக்களின் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் அரசியல் சூழ்ச்சிகள்”

  • October 4, 2025
  • 0 Comments

தற்போதைய தமிழக அரசியல் சூழல், குறிப்பாக கரூரில் தா.வே.க நடத்திய பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய துயரச்சம்பவம் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், மக்களின் மன அழுத்தத்தை ஆழப்படுத்துகின்றன. நடிகரின் அரசியல் பிரவேசத்திற்கான ஆதரவு அல்லது அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான விமர்சனம் எனப் பரவலான விவாதங்களில் மூழ்கியிருக்கும் மக்கள், தங்கள் நடுநிலையான சிந்தனையை இழந்து, உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தக் குறுகிய கால உணர்ச்சி மோதல்கள், மக்களின் உளவியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், நாம் எத்தகைய பார்வையை […]

நிஜங்கள்

இளைஞர்கள் தவறுகிறார்களா? – கரூர் சம்பவம் எழுப்பும் கேள்விகள்”

  • October 1, 2025
  • 0 Comments

கரூர் துயர சம்பவம் : அரசியல் பொறுப்பும் எழும் கேள்விகளும் கரூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நிகழ்வு, நடிகர் விஜய்யின் அரசியல் புரிதல் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன. ரசிகர்களிடம் அன்போடும் ஒழுங்கோடும் அணுகியிருக்க வேண்டிய நிலையில், அதனை செய்யத் தவறியது ஒரு பெரிய பிழை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் […]

Translate »