“பூமியின் சுத்த தேவதைகள் – சமூகத்தின் ஓலக்குரல்”
ஒருவர் அழுதுகொண்டிருக்க, இன்னொருவர் சிரித்துக்கொண்டிருப்பது வாழ்க்கை அல்ல. இந்த பிரபஞ்சம் அதை ஒருபோதும் விரும்புவதில்லை. பூமி இயங்கும் அடிப்படை — எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நமது நகரங்களின் தெருக்களில், மனிதர்கள் தினந்தோறும் உருவாக்கும் அசுத்தங்களை, தங்கள் உயிரைத் தியாகம் செய்து சுத்தம் செய்யும் மறைந்த தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் தான் தூய்மை பணியாளர்கள். அவர்கள் சுத்தம் செய்யும் குப்பை என்னவென்றால் — காகிதக் குப்பை அல்ல, வெறும் பிளாஸ்டிக் அல்ல. மனிதர்களின் மலக் […]













