பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் இன்று பா.ம.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல்
