மண்ணுக்குள் புதைந்த சாவி…
”மனிதம் என்பது தனித்து வாழும் ஓர் உயிரல்ல; அது பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த உயிர்ச் சங்கிலியின் மிக முக்கியமான ஒரு கண்ணி.”இன்று மனிதனின் சராசரி ஆயுள் 70, 80 ஆண்டுகளாகச் சுருங்கி, அவன் உடல் மற்றும் உளவியல் ரீதியான பல்வேறு நோய்களில் சிக்கித் தவிப்பதற்குக் காரணம், அவன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையின் அலைவரிசையிலிருந்து துண்டிக்கப்பட்டதுதான் இதற்கு ஒரே தீர்வு, பூமியின் இயற்கையான சமநிலையை மீண்டும் கொண்டு வருவதுதான். மண்ணடியில் புதைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் (அறிவியல் சான்றுகள்)நமக்குத் தேவையான அத்தனை […]




