ரோட்டுக்கடை முதல் 5ஸ்டார் ஓட்டல் வரை – பெங்களூரு சம்பவம் தமிழகத்திற்கும் எச்சரிக்கை மணியா?
மனிதனின் அன்றாட வாழ்வில் உணவு இன்றியமையாத ஒன்று. ஆனால், அந்த உணவை வழங்கும் சிறு கடை முதல் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை, எவ்வளவு தரமாகவும் சுத்தமாகவும் உணவு தயாரிக்கப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.அண்மையில் பெங்களூருவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் பரிசோதனையில், 26 நட்சத்திர ஹோட்டல்களில் 350 கிலோவுக்கும் அதிகமான காலாவதியான இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் 32 லிட்டர் கெட்டுப்போன பால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் […]




