“மனித ஆயுட்காலத்தை கேள்விக்குறியாக்கும் மலங்கள்”
“ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள இக்காலத்தில், மனிதன் தன் உடலைப் பாதுகாக்க பல வழிகளைத் தேடிக்கொள்கிறான். ஆனால் அவன் கவனிக்காத, தினசரி அவனைச் சூழ்ந்திருக்கும் ஒரு அமைதியான அச்சுறுத்தல் உள்ளது — ‘மலங்கள்’. அதுவே ஆயுட்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு மறைமுக நச்சாக மாறி வருகிறது.” நாம் அறிந்தோ அறியாமலோ எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலே உண்மையான காரணமாக இருக்கலாம். குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமின்றி, நம்மையும் நம் செல்லப்பிராணிகளையும் சுற்றியுள்ள உயிர்க்கழிவுகளும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் கூடாரங்கள் என்பதை […]




