திருச்சியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், 2025 ஜூன் 19 வியாழக்கிழமை அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அருட்பணி ஜோ அருண் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அமைச்சர் கே.என். நேரு, தலைவர் அருட்பணி ஜோ அருண் அவர்களை வரவேற்று நிகழ்வைத் தொடக்கி வைத்தார். […]













