“அன்பில்லா மதம், அறமில்லா மனம் – உலகின் அழிவின் விதை”
மதக் கோட்பாடுகள், இன்று ஒரு பேராபத்தான அழிவுப்பாதையை நோக்கி உலகை இட்டுச் செல்கின்றன. ஒரு இனம் தன்னை மற்றவர்களை விட அறிவு மிக்கவர்களாகவும், அதிகாரம் கொண்டவர்களாகவும் தங்களைத்தாங்களே உயர்த்திக் கொள்ளும் அந்த ஆணவம், அண்டை நாடுகளின் வளங்களைச் சூறையாடவும், போர் என்ற பெயரில் சக மனித உயிர்களைக் கொன்று குவிக்கவும் துணிகிறது. குறிப்பாக, இஸ்ரேல் போன்ற நாடுகள் மத நம்பிக்கையையும், கற்பிதக் கதைகளையும் ஆயுதமாக ஏந்தி, ஒரு நிலத்தின் உயிர்ச் சூழலையே நஞ்சாக்கி வருகின்றன. இது வெறும் […]




