செய்திகள் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு June 1, 2025 தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பை முன்னிட்டு, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.