பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில்...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு “ரோடு ஷோ” நடத்த உள்ளார். இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் பயண வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் 2,510 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் காலை உணவு சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள், IRCTC ஆப்பில் உணவுத் தேர்வுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பை முன்னிட்டு, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட்...
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை...