மனிதப் பிறப்பு என்பது ஒரு மகத்தான வரம்.ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் அவனுக்கு மட்டுமே சொந்தம். சிறு வயது முதல் முதுமை வரை அந்த வாழ்க்கையின் உரிமையாளர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வயதான சிறுவன் ஒருவர், தனது விருப்பப்படி காதலித்து திருமணம் செய்த பெண்ணுடன் வாழும் சூழலில் இருந்தார். ஆனால், இந்த காதல் திருமணத்திற்கு குடும்பம்...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின்...
ஜூன் 12, 2025 அன்று, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8...
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் மாணவரை சேர்த்தால் ரூ.5,000 டெபாசிட் : ஊட்டி அருகே அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க 1ம் வகுப்பில்...
கல்குவாரி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு சகாயம் ஐஏஎஸ் காணொளி மூலம் ஆஜராகவில்லை.சகாயம் ஐஏஎஸ் அவர்கள்நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு முக்கிய காரணம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்...
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சேர்வதற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த செய்தி பலரின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும்...
நடிகரும் மக்கள் நீதி மையத் தலைவருமான திரு. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவின் Replit என்னும் குறியீட்டு (coding) பயன்பாட்டைப் பற்றி சிறப்பாகப் பேசியுள்ளார். “Replit போன்ற ஆப்கள்...