முக்கிய செய்திகள்

பாரபட்சமில்லா பக்தி திருச்சி ஐயப்பன் கோவில் மக்கள் முன்மாதிரி

திருச்சி ஐயப்பன் திருக்கோவில் துவங்கிய காலம் முதல் இன்றுவரை ஏழை பணக்காரன் உயர்பதவி வகிப்பவர் என சிறப்பு வழி படி தரிசனம் போன்ற பாரபட்சம் இல்லாமல் பல்லாயிரம் பக்தர்கள் வரும்போதும் ஒரு நைல் வரிசை தரிசனம் தான்.ஆங்காங்கே பெரிய பெரிய எவர்சில்வர் உண்டியல் வைத்து வசூல் இல்லை.அன்னதான நன்கொடைகள் திட்டம் என்ற பெயரில் வசூல் இல்லை.முறையான வழிகாட்டலும் இறைபக்தி உள்ள சேவை குணம் கொண்ட ஆண்கள் பெண்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி […]

செய்திகள்

திருச்சிராப்பள்ளியில் திமுக இளைஞரணி கூட்டம்

மே 25, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட திமுக மாவட்ட மற்றும் மாநில இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.மத்திய அரசின் கூட்டாட்சித் தத்துவங்களை சவால் செய்யும் மற்றும் அரசியலமைப்பற்ற வழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியல் சக்திகளை இளைஞரணி கடுமையாக கண்டித்தது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிதியை விடுவிக்க மூன்று மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் கட்டாய நிபந்தனைக்கு எதிராக உச்ச […]

செய்திகள்

சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அளித்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

செய்திகள்

மனிதநேயத்தின் பெருமை

குட்டி கதை: ஒரு மனிதன் கடலோரத்தில் நடந்து சென்றபோது, ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கி இறந்து கொண்டிருந்தன. அவன் ஒவ்வொரு மீனையும் பொறுமையாக எடுத்து மீண்டும் கடலில் விட்டான். அங்கு வந்த மற்றொருவர், “இவ்வளவு மீன்கள் இருக்கின்றன, நீங்கள் சிலவற்றை மட்டும் விடுவதால் என்ன மாற்றம் வரப்போகிறது?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், ஒரு மீனை எடுத்து கடலில் விட்டுவிட்டு, “இந்த மீனுக்கு மாற்றம் வந்துள்ளது” என்றான்.உத்வேகக் குறிப்பு: நீங்கள் செய்யும் சிறு உதவிகள் […]

செய்திகள்

ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாமகவின் அன்புமணி ராமதாஸ் பதவிக்காலம் முடிவடைய உள்ளதும், தேமுதிக அதிமுகவின் ஆதரவுடன் ராஜ்யசபா சீட் எதிர்பார்ப்பதும் அரசியல் களத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது.