நிழல் to நிஜம்

எல்லா மதங்களும் எண்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது, ஏன்  தெரியுமா?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ஒரு மெகா கணித இயந்திரம். ஒவ்வொரு கிரகமும் ஒரு எண்ணுக்கேற்ப திரைகின்றது; ஒவ்வொரு உயிரும் ஒரு அதிர்வெண்ணில் இயங்குகிறது. இந்த அதிர்வுகள் – நாம் காணும் ஒவ்வொரு மதம், தெய்வம், ஆன்மிக கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் உள் நூலாய் பின்னப்பட்டிருப்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். ஒரு மனித சமூகமோ, ஒரு மத அடிப்படையிலான வாழ்க்கை முறையோ வெறும் கதைகளால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை. அதன் பின்னே அறிவியல் ரீதியாக அமைந்த எண்ணியல் அதிர்வுகள் இருக்கின்றன […]

முக்கிய செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து: முழு விவரம் மற்றும் பின்னணிஎப்படி நடந்தது விபத்து?

ஜூன் 12, 2025 அன்று, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் (AI171), புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட விமானம், அடுத்த 8 நிமிடங்களில் அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு […]

வாயின் வெள்ளம் vs மனத்தின் நதி

ஒரு காலத்தில், ஒரு வறண்ட நதி வழியாக ஒரு புலம்பெயர்ந்த குடியிருப்பு அமைந்தது. அந்த இடம் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்திற்கு இரண்டு மனிதர்கள் வந்தனர். ஒருவன் மிகவும் வசீகரமாக பேசும் ஒருவராக இருந்தார் — சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் என்று, அவன் பேசும்போது மக்கள் கைகள் தட்டினார்கள், கண்கள் வியப்புடன் மிளிர்ந்தன. மற்றொருவர் அமைதியானவனாக இருந்தான். அவன் பேசத் தெரியாது; பேசினாலும் மெதுவாகவும், எளிமையாகவும் தான் பேசுவான். அந்த பேசுபவன் கூறினார் “நாம் […]

செய்திகள்

திருச்சி ஜோசப் தன்னாட்சி கல்லூரி மற்றும் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மாபெரும் சாதனை

குளம் மறு சீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விழாதிருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் மணிகண்டம் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறு சீரமைப்பு செய்து கிராம […]

22வது மாவட்ட சந்திப்பு – திருச்சி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்தமிழ்நாடு அரசு

மாநிலத்தின் சிறுபான்மையினர் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. 22வது மாவட்ட சந்திப்பு திருச்சி 19 ஜூன் 2025 வியாழக்கிழமைநேரம்: காலை 10:30 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி. தொடர்பு:minoritiescommission2023@gmail.comசெயலாளர்: 7708939222TN_State_Minorities_Commission (Instagram/Facebook)

செய்திகள்

23வது மாவட்ட சந்திப்பு – புதுக்கோட்டைதமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்தமிழ்நாடு அரசு

மாநிலத்தின் சிறுபான்மையினர் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 23வது மாவட்ட சந்திப்பு நடைபெற உள்ளது.23வது மாவட்ட சந்திப்பு புதுக்கோட்டை 20 ஜூன் 2025 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 10:30 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,புதுக்கோட்டை. தொடர்பு:minoritiescommission2023@gmail.comசெயலாளர்: 7708939222TN_State_Minorities_Commission (Instagram/Facebook)

செய்திகள்

கூட்டுறவு வங்கியில் CIBIL ஸ்கோர் தொடர்பான விளக்கம்

கூட்டுறவு வங்கிகளில் (கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள்) பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் கடன்கள் வழங்கும் போது, CIBIL ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க வேண்டும் என்று எந்த அறிவுறுத்தலும் இல்லை. CIBIL ஸ்கோர் பயன்படுத்தப்படுவது, விண்ணப்பதாரர் ஏற்கனவே வேறு வங்கிகளில் அதே திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளாரா, அல்லது ஏற்கனவே நிறைய கடன் நிலுவையில் உள்ளாரா என்பதை மட்டும் சரிபார்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே. அதாவது, ஒரு விவசாயி பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கும்போது, அவருக்கு ஏற்கனவே நிலுவையில் அதிக […]

முன்னேற்ற பயணம்

ஒரு சில்லறைக் காசு

இன்று மகத்தான நாளாக இருக்குமா அல்லது அவலமான நாளாக இருக்குமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் ஒரு வெற்றியாளராக இருப்பீர்களா அல்லது ஒரு தோல்வியாளராக இருப்பீர்களா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையில் எவற்றை உள்ளீடு செய்வதன் மூலம் எவற்றை வெளியீடாக பெறப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள், பெரும்பாலான மக்கள் எதையும் பெறுவதும் இல்லை, எதையும் அடைவதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எதையும் கேட்பதும் இல்லை, எதையும் நம்புவதும் இல்லை. பெரும்பாலான மக்கள் வாழ்க்கை தங்களுக்கு கொடுக்கும் […]

நிழல் to நிஜம்

நோவா – ஒரு இனத்தின் கதையா? இல்லை ஒரு உலக அரசியலா?

பழங்காலம் ஒவ்வொரு இனத்துக்கும் தங்களின் வரலாறும் வழிகாட்டும் கதைகளும் இருந்தன.ஆனால் சில கதைகள் மட்டும் உலகளாவிய உண்மையாக நிரூபிக்க முயற்சி செய்யப்படுகின்றன.மக்கள் தங்களின் நிலத்திலும், காலநிலையிலும், அனுபவங்களிலும் உருவான கதைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கதைகள் சில சமயங்களில் வழிகாட்டும் ஒளியாகவும், சில சமயங்களில் கட்டுப்படுத்தும் கயிறாகவும் மாறுகின்றன. நோவா பற்றிய கதை, பல்வேறு சந்ததிகளின் நினைவில் ‘பிழைப்புக்காக போராடிய மனிதன்’ என்ற பிம்பமாக இருக்கும் போது, சில நிலங்களில் அது ஒரு குறிப்பிட்ட பார்வையை மட்டும் […]

செய்திகள்

சென்னையில் வெளிநாட்டவர் இது என்ன ரோடா என்று விமர்சனம்

சமீபத்தில் சென்னையில் ஒரு வெளிநாட்டு நபர், நகரில் உள்ள சாலையின் மோசமான நிலையை வீடியோவாக பதிவு செய்து “இது என்ன ரோடா?” என்று கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவில், சாலையில் பெரிய குழிகள், சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற குறைகளை அவர் நேரடியாக சுட்டிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தின் கவனத்தை பெற்றது. சென்னை மாநகராட்சியின் குறைபாடுகள் குறித்து பொதுவாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக, இந்த வெளிநாட்டு நபரின் பதிவு, […]

Translate »