முக்கிய செய்திகள்

மௌன அரசும், சமூக நீதி மீதான இறுதி துளியும்

மனிதப் பிறப்பு என்பது ஒரு மகத்தான வரம்.ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் அவனுக்கு மட்டுமே சொந்தம். சிறு வயது முதல் முதுமை வரை அந்த வாழ்க்கையின் உரிமையாளர் அவன்தான். இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு சக்திக்கும் மற்றொரு உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை.கவின் படுகொலை என்பது ஒரு அநாகரிகமான செயல் மட்டுமல்ல, அது மனித மாண்பை குழிதோண்டிப் புதைத்த ஒரு கொடூரமான குற்றமாகும். சாதிய மனநிலை: சமூகத்திற்கு ஒரு சாபம் கவின் படுகொலைக்குக் காரணம், சிலரின் மனதில் […]

Translate »