முக்கிய செய்திகள்

நடிகர் கமல்ஹாசன் Replit குறியீட்டு ஆப்பைப் பற்றி பாராட்டு – AI வளர்ச்சியில் அதிசயம் எனக் குறிப்பிட்டு பாராட்டு!

நடிகரும் மக்கள் நீதி மையத் தலைவருமான திரு. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவின் Replit என்னும் குறியீட்டு (coding) பயன்பாட்டைப் பற்றி சிறப்பாகப் பேசியுள்ளார். “Replit போன்ற ஆப்கள் எளிமையான முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, உலகின் ஏராளமான சிறார்களுக்கு நிரலாக்கத்தை (programming) அறிமுகப்படுத்தி வருகின்றன. இது உண்மையாகவே அற்புதமான விஷயம்!” என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பாராட்டுக்கு Replit நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அம்ஜத் மசாத் (Amjad Masad) மிகுந்த மகிழ்ச்சியுடன் […]

செய்திகள்

தஞ்சை மறைமாவட்ட ஆயர் மற்றும் குருக்களின் புதிய முயற்சி

தஞ்சை மறைமாவட்டம் ஆயர் சகாயராஜ் மற்றும் குருக்களின் சீரிய முயற்சியில்ஏழை எளிய மாணவ போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு துவங்கப்பட்டது. AMACE-AROCKIA MADHA IAS ACADEMY FOR COMPETITIVE EXAMS (ஆரோக்கிய மாதா IAS அகாடமி) தஞ்சை ஆயர் மேதகு T. சாகாயராஜ் DD அவர்கள் அகாடமியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்கள். உயர்திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகாடமி கட்டிடத்தை திறந்து […]

ஓடி விளையாடு

கையை பிடி – கபடி

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றி, பின்னர் இந்தியா முழுவதும் பரவியது. “கை+பிடி” என்பதே “கபடி” ஆக மாறியதாகக் கருதப்படுகின்றது.பண்டைய காலத்தில் போர்வீரர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், மன உறுதியை வளர்க்கவும் கபடி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சியே இந்த கபடி விளையாட்டு எனவும், ரெய்டர் காளையாகக் கருதப்பட்டு அவரை எதிரணி வீரர்கள் அடக்குவது, காளையை முட்டவிடாமல் அடக்குவதற்கு சமமாகும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.1938-ல் […]

செய்திகள்

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் மனுஷி திரைப்படம் சர்ச்சை – கலை உலக சுதந்திரம் மறுக்கப்படுகிறதா?

வெற்றிமாறன் தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் உருவாகியுள்ள “மனுஷி” திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இதன் மையப் புள்ளியாக தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க மறுத்தது அமைந்துள்ளது. இது இந்தியத் திரையுலகில் கலை சுதந்திரம் மற்றும் தணிக்கை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.“மனுஷி” திரைப்படத்தின் முக்கிய சர்ச்சைகள்:

முக்கிய செய்திகள்

பெங்களூரில் பல உயிர்களை காவு வாங்கிய RCB கிரிக்கெட் கொண்டாட்டம்

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளு முள்ளு மற்றும் உயிர் பலி சம்பவம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி, புதன்கிழமை அன்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஆர்சிபி அணி கோப்பையை வென்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் சில அசம்பாவிதங்களுக்கும் வழிவகுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தள்ளு முள்ளு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது […]

செய்திகள்

பரந்தூர் விமான நிலையம்: அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ✈ அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்பு. ✈ சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கரில் அமைகிறது. ✈ தற்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

சுழலும் சமநிலை – சூழலியல் மாற்றங்களுக்குப் புவியியல் பதில்கள்

பூமி சுழல்கிறது. இந்த சுழற்சி வெறும் அச்சுக்கு இடையே நடக்கும் புவியியல் இயக்கம் அல்ல. அது ஒரு உயிருள்ள பிணைப்பாக, நம்மைப் போலவே ஒரு உணர்வோடு, சமநிலையை நாடும் உள்சுழற்சி. மனிதன் இந்த உலகில் சாதனைகள் செய்யும் வீரனாக değil, இந்த இயற்கையின் ஓர் நுண்ம உயிரியாகவே இருக்கிறான். ஆனால் அவன் தன்னை மேலானவன் என்று கருதி இயற்கையின் பிணைப்புகளை அறுக்கத் தொடங்கியபோது, பூமி அவனை மௌனமாக நோக்கிக்கொண்டு தன்னிலை திருத்தத் தொடங்குகிறது. ஒரு தாயின் சீரழிந்த […]

செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை எனஅமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2025 ஜூன் 02ம் தேதி காலை 8:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 3,961 -ஆக உள்ளது. 2025 ஜனவரி 1 முதல் ஜூன் 02-ம் தேதி வரை மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு […]

Translate »