செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த 52 நிபந்தனைகள்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த 52 நிபந்தனைகள்: விரிவான தகவல்கள்மதுரை அவனியாபுரத்தில் ஜூன் 16, 2025 அன்று நடைபெறவிருந்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பிலான முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகள் சட்டம் ஒழுங்கைப் பேணுவதையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் மாநாடு நடைபெறுவதையும் உறுதி செய்யும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ளன.முக்கிய நிபந்தனைகளில் சில:

செய்திகள்

SSC, BANKING and RAILWAY போட்டித் தேர்வுகளுக்கான Online Course-உடனே விண்ணப்பிக்கவும்

Online Application: https://forms.gle/sptyh2DpPE2M4P4BA அன்பார்ந்த கல்லூரி மாணவர்களே, மாணவிகளே!இந்த ஆண்டு நீங்கள் undergraduate (UG) முடித்தவர்களா? கடந்த ஆண்டுகளில் (UG) முடித்துவிட்டு, என்ன பன்னுவது, எந்த படிப்பை மேற்கொண்டால் வேலை கிடைக்கும்? என்று முடிவெடுக்க முடியாமல் இருக்கிறீர்களா? இந்த சேர்க்கைக்கான அழைப்பு உங்களுக்கானது ( This admission invitation is for you).நீங்கள் இந்த SSC, BANKING, RAILWAY தேர்வுகளுக்கான Online Course இல் இணைந்தால், 99% விழுக்காடு உங்களுக்கான வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்கிறோம்.AMACE IAS ACADEMY […]

முக்கிய செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் மோதல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் எரிவாயு கிடங்குகளையும், அணுசக்தி தளங்களையும் இஸ்ரேல் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பை தனது முதல் எதிரியாக ஈரான் கருதுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

செய்திகள்

பள்ளிக் கல்வித்துறையின் புதிய நாள்காட்டி

கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த நாள்காட்டியில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வேலை நாட்கள் 210 ஆக இருக்கும்

முக்கிய செய்திகள்

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள்

19 மாவட்டங்களில் 25 இடங்களில் ரூ.1,018 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்

செய்திகள்

பொது இடங்களில் கட்டடக் கழிவுக்கு தடை

சென்னை மாநகராட்சி கட்டிடக் கழிவுகள் மற்றும் உடைந்த செங்கற்களை சாலையோர, நடைபாதை சரிவான இணைப்புக்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது.இது காற்று மாசுபாடு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.கட்டிடக் கழிவுகள் மேலாண்மை – ஒரு பொதுவான செயல் திட்டம்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும், கட்டிமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள் (Construction and Demolition Waste Management Rules) பின்பற்றப்படுகின்றன. இது ஒரு பொதுவான செயல் திட்டம். இந்த விதிகள் மத்திய அரசால் […]

நிழல் to நிஜம்

எண்கள்: பிரபஞ்சத்தின் அதிர்வும்,மனிதனின் அடையாளமும்

எண்கள் என்பது மனிதனின் கற்பனைக்குப் பிறந்தவை அல்ல. அவை பிரபஞ்சத்துடன் பிறந்த அதிர்வுகள்.ஆனால் அதனை உணர்ந்து, அதற்கென ஒழுங்கும், கோட்பாடும் அமைத்தவர்கள் உலகின் பல முனைகளிலும் இருந்தனர். கிரேக்க நாட்டில் வாழ்ந்த பிதாகரஸ் (Pythagoras) என்பவர், கி.மு. 570–495-இல்,“எல்லாம் எண்கள் தான்” என்ற கோட்பாட்டை நிறுவினார்.அவர் எழுதிய Tetractys என்னும் எண் பாகுபாடுகள், ஒலி அதிர்வுகள், இசை அமைப்புகள் அனைத்தும்புலனடைவதில் எண்கள் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கியது. எண்கள் உருவாகிய அமைப்புகள் – அடிப்படையாக என்ன? எண்ணியல், […]

நிழல் to நிஜம்

எல்லா மதங்களும் எண்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது, ஏன்  தெரியுமா?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ஒரு மெகா கணித இயந்திரம். ஒவ்வொரு கிரகமும் ஒரு எண்ணுக்கேற்ப திரைகின்றது; ஒவ்வொரு உயிரும் ஒரு அதிர்வெண்ணில் இயங்குகிறது. இந்த அதிர்வுகள் – நாம் காணும் ஒவ்வொரு மதம், தெய்வம், ஆன்மிக கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் உள் நூலாய் பின்னப்பட்டிருப்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். ஒரு மனித சமூகமோ, ஒரு மத அடிப்படையிலான வாழ்க்கை முறையோ வெறும் கதைகளால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை. அதன் பின்னே அறிவியல் ரீதியாக அமைந்த எண்ணியல் அதிர்வுகள் இருக்கின்றன […]

முக்கிய செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து: முழு விவரம் மற்றும் பின்னணிஎப்படி நடந்தது விபத்து?

ஜூன் 12, 2025 அன்று, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் (AI171), புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட விமானம், அடுத்த 8 நிமிடங்களில் அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு […]

வாயின் வெள்ளம் vs மனத்தின் நதி

ஒரு காலத்தில், ஒரு வறண்ட நதி வழியாக ஒரு புலம்பெயர்ந்த குடியிருப்பு அமைந்தது. அந்த இடம் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்திற்கு இரண்டு மனிதர்கள் வந்தனர். ஒருவன் மிகவும் வசீகரமாக பேசும் ஒருவராக இருந்தார் — சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் என்று, அவன் பேசும்போது மக்கள் கைகள் தட்டினார்கள், கண்கள் வியப்புடன் மிளிர்ந்தன. மற்றொருவர் அமைதியானவனாக இருந்தான். அவன் பேசத் தெரியாது; பேசினாலும் மெதுவாகவும், எளிமையாகவும் தான் பேசுவான். அந்த பேசுபவன் கூறினார் “நாம் […]

Translate »