தமிழ்நாட்டில் முதன்முறையாக: அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.5,000 வரை வங்கி டெபாசிட்!
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் மாணவரை சேர்த்தால் ரூ.5,000 டெபாசிட் : ஊட்டி அருகே அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க 1ம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயி ரம் வங்கியில் டெபாசிட் செய் யும் திட்டத்தை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அறி வித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிளூர் கோக் காலாட அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலை யில் கடந்த சில […]