நிஜங்கள்

மறைக்கப்பட்ட போர்: மலைமக்கள் மீதான ஆயுதமற்ற அழிப்பு

மழை, காடு, மண், மரம்… இவை எல்லாமே ஒரு உயிருள்ள மனிதன் போல வாழும் மலைவாழ் மக்களுடன் நெருக்கமாக இருந்திருந்தது. இன்றுவரை, பலரும் மலைவாழ் மக்களை ‘பழங்குடியினர்’, ‘வன மக்கள்’, ‘பின்தங்கியோர்’ என்று வர்ணித்து வந்தாலும், உண்மையில் அவர்கள் தான் இயற்கையின் நேரடி பிரதிபலிப்புகள்.அவர்கள் வானத்தோடு உறவாடுகிறார்கள். வேர்களோடு உரையாடுகிறார்கள்.அவர்கள் ஒவ்வொரு காற்சுவடிலும் ஒளியெழுக்கும் அதிர்வை தந்துவிட்டுள்ளனர் .மழையை உயிராக்கும் மலைவாழ் மக்கள் தான், மலையின் உயிராகவும், நன்னீரின் நெடுங்கால காவலராகவும் உள்ளனர்.அவர்கள் இல்லாமல் மலைகள் சுரண்டப்படும்; […]

பிரபஞ்ச ரகசியம்

மதங்கள் சொல்லும் 53 – எங்களுக்குள் ஒளிந்திருக்கும் எண்ணியல் ரகசியம்

ஒரு பாட்டி, தினமும் காலை நேரத்தில், வீட்டின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து, கண்களை மூடி ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்வாள்.அந்தச் சின்ன சின்ன வார்த்தைகள் ஒரு கணக்கில் அமைந்திருந்தன – 53 முறை.ஒருநாள் அவளது பேரன் கேட்டான்:“பாட்டி, ஏன் 53 தடவைக் கெ சொல்றீங்க? ஏன் 50 இல்ல?”பாட்டி சிரித்தாள். “மனசு ஒழுங்கா வரணும் தானே பா… அதுக்குதான் இந்த எண்ணம்.” அந்த பாட்டியின் பதிலில் தான் ஒரு பெரும் ஆன்மீக ரகசியம் உள்ளது […]

நிஜங்கள்

விஜய் அரசியல் – தமிழகம் எதிர்நோக்கும் புதிய அரசியல் இயக்கத்திற்கு ஒரு வழிகாட்டும் சிந்தனை

தமிழகத்தில் ஆண்டாண்டு கடந்த அரசியல் நிலைமைகளால் மக்கள் மனங்களில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தின் தேவை தீவிரமாகத் தோன்றியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம், ஒரு பெரும் எதிர்பார்ப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இது வெறும் ஒரு புதிய கட்சி உருவானது என்ற சொல்லுக்கு மாறாமல், ஒரு புதிய சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கமாக தன்னை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? ஒரு தலைவன்:மக்களின் வாழ்வியல் […]

நிஜங்கள்

உறவுகளில் நம்மை காயப்படுத்தும் நெகட்டிவ் எண்ணங்கள் – ஏன் இது ஏற்படுகிறது?

இன்றைய நவீன உலகில், உளவியல் சார்ந்த சொற்களான பாசிட்டிவ் வைப்ரேஷன், நெகட்டிவ் எனர்ஜி, டாக்சிக் மக்கள் (Toxic People) போன்றவை அன்றாடப் பேச்சுகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவரின் கருத்துக்களோ அல்லது நடத்தையிலோ சற்று மாறுபட்ட ஒன்று தெரிந்தால், உடனடியாக அவர்களை “நெகட்டிவ்” என்று முத்திரை குத்தி விலகுகிறோம். இது ஒருபுறம் நம்மை ஒரு பாதுகாப்பு வட்டத்தில் வைத்துக் கொள்கிறது என்றாலும், மற்றொரு புறம் மனித உறவுகளையும், நம் சொந்த சிந்தனையின் வளர்ச்சியையும் தடுக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. […]

செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் போர்: மதமும் பாதுகாப்பும், பின்னணியில் நிதி மாபியாவும் உளவுத்துறையும்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பகைமை, மத சிக்கல், கலாச்சார முரண்பாடு, அல்லது அணு ஆயுத பரபரப்பாக மட்டும் விளக்கப்படுவது தவறானது. உண்மையில் இது, வல்லரசுகளின் நுண்ணிய இயக்கங்களால் வடிவமைக்கப்பட்ட, உலகளாவிய பொருளாதார, உளவுத்துறை மற்றும் உள்நோக்கச் சூழ்ச்சிகளின் விளைவு. பொதுமக்கள் எதிர்பார்ப்பது போல் ஒரு நேரடி “இரண்டு நாடுகளுக்கிடையிலான வாதம்” என்றுதான் இது தெரியலாம். ஆனால் அதன் பின்னணியில் நம் பார்வைக்கு அடங்காத பல பரிமாணங்கள் செயல்படுகின்றன. இஸ்ரேல் தனது வரலாற்று […]

மனித ஆற்றல்

சாப்பாட்டில் பூண்டு, வெங்காயம் சேர்க்கலாமா? தவிர்ப்பது நல்லதா?

பூண்டும் வெங்காயமும் தமிழ் வீட்டு சமையலின் ஒரு இயல்பான பகுதியாகவே உள்ளன. ஆனால் சில ஆன்மிக மக்களும், இயற்கை உணவாளர்களும் இவற்றை தவிர்க்கிறார்கள். இதனால் இவை உணவில் சேர்த்தல் நல்லதா, தவிர்த்தல் நல்லதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில் யார் சாப்பிடுகிறார்கள், எதற்காக சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொருத்தது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். Harvard T.H. Chan School of Public Health வெளியிட்ட ஆராய்ச்சியொன்றில், […]

நிழல் to நிஜம்

பிரபஞ்சத்தின் இரகசிய குறியீடுகள் – சித்தர்களின் எண்ணியல் பார்வை

மனித இனம் காலத்தையும் காலதாண்டிய அறிவையும் படிக்கும்போது, எண்ணியம் என்பது வெறும் கணித முறையல்ல. அது, உண்மையில், பிரபஞ்சத்தின் அதிர்வியல் மொழி. இந்த அடிப்படையில் தமிழ்ச் சித்தர்கள், எண்ணியலை ஒரு மூலமொழி போன்று பயன்படுத்தி, அதன்மூலம் வானியல், உளவியல், வாழ்வியல் ஆகிய மூன்றையும் கட்டமைத்து விட்டனர். இவர்கள் எண்ணியல் குறியீடுகளின் வழியாக பிரபஞ்ச சக்திகளை நுண்ணியமாகப் புரிந்து, மனித வாழ்வை அதன் அடிப்படையில் ஒழுங்குபடுத்தும் முறையை உருவாக்கினர். முதலில், சித்தர்கள் எண்ணியலை வானியல் துறையில் பயன்படுத்தியதைப் பார்ப்போம். […]

நிஜங்கள்

ஸ்டான் சுவாமி – சிலையின் உள்ளே மறைந்த சதி நாடகம்

மக்கள் நலனுக்காக வாழ்ந்த ஒரு ஆழமான உள்ளத்துடன் செயல்பட்ட மனிதர் ஸ்டான் சுவாமியின் நினைவு தினம் ஜூலை 5… அவரது வாழ்வும், சமூக நீதி பற்றிய உறுதியும், பழங்குடி மக்களின் உரிமைக்காகத் தூண்டிய அவரின் போராட்டங்களும் இந்திய சமூக சிந்தனையில் இன்னும் புதையல் போல் உள்ளது. ஆனால் இன்று, அவரின் பெயர் சிலை Politics-ல் சிக்கி, பல கேள்விகளை எழுப்பும் நிலையில் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை. ஸ்டான் சுவாமி – ஒரு இயேசு சபைக் குரு, […]

பிரபஞ்ச ரகசியம்

மரங்களோடு உரையாடிய மனிதன் – ஒரு மறக்கப்பட்ட அதிர்வியல் மாயை

நாம் வாழும் இந்நவீன உலகில், மனிதன் தொலைதூர தகவல் பரிமாற்றம் செய்யும் திறனை தொழில்நுட்ப சாதனங்கள் வழியாக அடைந்துள்ளான். ஆனால், தொலைபேசி, இணையம் போன்றவை தோன்றுவதற்கு முன்பே, ஒரு இயற்கையான “டிரான்ஸ்பர் மெஷின்” மனிதனுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அது மரம். மரங்களை வைத்து தொலைதூர தகவல் பகிர்வது என்பது பண்டைய மலைவாழ் மக்கள் கொண்டிருந்த இரகசிய அறிவின் ஓர் அற்புதம். இது வெறும் கற்பனை அல்ல. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களும் இதை அறிவியல் சாத்தியமாகவே உறுதிப்படுத்தியுள்ளனர். Michael Pollan, […]

செய்திகள்

உலக யோகா தினம்: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழாக் கொண்டாடல்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 2015 முதல் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு 11வது யோகா தினமாகும். “ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்” (Yoga for One Earth, One Health) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது. மாகே மைதானத்தில் நடைபெற்ற இவ்விழா, முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் தலைமையில் நடைபெற்றது. இணைமுதல்வர் […]

Translate »