பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி நிறுவனங்களுக்கு அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். கோடை விடுமுறை நீட்டிப்பு திட்டம் இல்லை என்பதால், மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது . பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, அமைச்சர் அன்பில் மகேஷ் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்: மேலும், அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை திருக்குறள் அடிப்படையிலான […]